பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள குடமுருட்டி ஆற்றுபாலம் முதல் பஞ்சப்பூர் வரை சாலைகள் அமைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து குழுமாயி அம்மன் கோவில் அருகே கோரையாற்று கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பிறகு அமைச்சர் கே.என் […]
