Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு இல்லாத அதிகாரமா?…. மாநில அரசுகளுக்கு வந்து திடீர் கடிதம்…. எதற்கு தெரியுமா?…!!!!

மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முழு அதிகாரத்தையும் அதிகாரிகளுக்கு கடந்த 2002- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உரிமைச் சட்டம் அளிக்கிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலங்களை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் சாலைகளில் அமைக்கப்படும்  கடைகள்  நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருப்பது அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில்  […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்த மக்கள்…. வெறிச்சோடி காணப்படும் சென்னை மாநகரம்….!!!!

சென்னையில் உள்ள பல பகுதிகளில் சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சென்றனர். இதனால் கடந்த சில நாட்களாக சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோயம்பேடு, பிரதான சாலை, அண்ணா சாலை, பெரியார் சாலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!

சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புரிந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி கால்நடைகள் உலா வருகிறது. இந்த கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் உலா வரும் கால்நடைகளை அதிகாரிகள் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகளின்  உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Categories
பல்சுவை

மனித எலும்புகளால் கட்டப்பட்ட சாலை….. எங்கிருக்கிறது தெரியுமா….?

சாலைகளில் பொதுவாக தார் சாலைகள், மணல் சாலைகள் போன்றவைகள் அமைக்கப்படும். ஆனால் மனித எலும்புக்கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ரஷ்யாவில் கடந்த 1932-ம் ஆண்டிலிருந்து 1952 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மனித எலும்புக்கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த சாலைகளை அமைப்பதற்கு சிறைக்கைதிகள் வேலையாட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வேலைக்காக கிட்டத்தட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அமெரிக்கா தரத்தில் சாலைகள்…. எங்கு தெரியுமா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளத. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக அந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்த மாநிலத்தை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் முகாமிட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் அந்த மாநிலத்தில் பிரதாப் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரோட்டில் சுற்றினால்…. “ரூ.10,000 அபராதம்”… மாநகராட்சி அதிரடி..!!

சாலைகளில் கால்நடைகள் சுற்றினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.. அதாவது, சுற்றித்திரியும் மாடுகளை பிடுத்து செல்வதுடன் முதல் முறையாக 10,000 அபராதம் விதிக்கப்படும். 3 நாளில் அபராதம் செலுத்தி கால்நடைகளை உரிமையாளர்கள் திரும்பப் பெறவில்லை என்றால் மாநகராட்சி அருகில் உள்ள கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை செய்யப்படும் என்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமாக இருக்கு…. சீரமைத்து தரனும்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலக சாலை, கோட்டார் சாலை மோசமாக காணப்படுவதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். ஆகவே குண்டும், குழியுமான சாலைகள் சரி செய்யக் கோரியும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆள் நடமாட்டமே இல்லை… வெறிச்சோடிய கடைவீதிகள்.. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு…!!

தென்காசியில்  ஞாயிறு முழு ஊரடங்கால் அப்பகுதியில் உள்ள கடை வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு… வெறிச்சோடிய சாலைகள்…!!

7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் தமிழக அரசு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அமலுக்கு வந்த கட்டுபாடுகள்… இதை மீறி வெளியே வராதீங்க… போலீஸ் எச்சரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக வாகனங்கள் மற்றும் கடைவீதிகள் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருப்பதால் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகியவை இரவு 9 மணிக்கு முன்னதாகவே மூடப்பட்டது. இதன் காரணமாக கடைவீதிகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் இரவில் 10 மணிக்கு மேலும் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் சில […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? மாதம் ரூ. 93,000 சம்பளத்தில்…. எல்லைப்புறச் சாலைகள் அமைப்பில் (BRO) வேலை..!!

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Asst, Multi Skilled Worker & Other Posts காலி பணியிடங்கள் – 627 கல்வித் தகுதி: 10ம் வகுப்பு 12ம் வகுப்பு Any Degree தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் சம்பளம்: மாதம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.92,300/- வரை வழங்கப்படுகிறது. வயது வரம்பு: 18 வயது முதல் 27 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளியில வரமுடியல இப்படி கொளுத்துதே..! வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்… வெறிச்சோடி காணப்பட்ட சாலை..!!

சிவகங்கை மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதால் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை கூடுதலாக 2 டிகிரி அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. இதனால் வாகனங்களில் செல்வோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த மழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் உசுர், பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலை பேருந்து நிலையம் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோன்று மாவட்டத்தின் […]

Categories

Tech |