இந்திய வம்சாவளியை சேர்ந்த சாலினா பெண் அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசின் முக்கிய பொறுப்பில் ஆட்களை நியமனம் செய்து வருகின்றனர், இதில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சாலினா என்ற பெண்ணை அமெரிக்கா பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இவர் 2007 ஆம் ஆண்டு முதல் சாக்கியூட் […]
