சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் இதுவரை 6501 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில் இதுவரை 5,363 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 5,063 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 31 பேர் புதிதாக கொரோனா தொற்றால் […]
