தமிழகம் முழுவதும் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் மோசடியை தடுக்கும் வகையில் பதிவர்களில் 6 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆள்மாறாட்டம் மற்றும் தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் சமீப காலமாகப் பல இடங்களில் மோசடியாக பத்திரப் பதிவுகள் நடைபெறுவதாக […]
