Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தைப்பூசத்தை முன்னிட்டு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் இன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் பத்திரபதிவு மேற்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்படுவதால் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முக்கிய பண்டிகை நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும் என்று பதிவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மே 24 வரை இயங்காது…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories

Tech |