Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த நிலத்தை மீட்டு தாங்க…. “சார்பதிவாளர் அலுவலகத்தில்”…. விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்…!!

போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் பேரண்டப்பள்ளி சிப்காட் பகுதியில் வசித்து வருபவர் விவசாயியான பழனியப்பன்(55). இவருக்கு சொந்தமான இடத்தை வேறொரு நபர் பொய்யான ஆவணங்களை வைத்து பத்திரம் பதிவு செய்து தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனியப்பன், அவருடைய தம்பி வரதராஜன் போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனக்கு சொந்தமான இடத்தை பொய்யான ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. லஞ்சம் கேட்டால் உடனே இத பண்ணுங்க…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

பொதுமக்களிடம் சார்பதிவாளர் அலுவலகங்களில் யாரும் லஞ்சம் கேட்டால்  உடனே தகவல் தெரிவிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக அரசின் பதிவுத்துறையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரசுக்கு வருவாயாக நடப்பாண்டில் 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணங்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் இணையத்தின் வழியாக செலுத்தும் நடைமுறையானது முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி சார் பதிவாளர்கள் அனைவரும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…. இனி விடுமுறை கிடையாது…!!!

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு நிதியாண்டின் இறுதி மாதமாக மார்ச் மாதம் உள்ளது. எனவே மாநிலம் முழுவதும் பதிவு அலுவலகங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறாததால் ,ஒத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப் பதிவுகள் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும்…. பதிவுத்துறை அலுவலகங்களில் – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் […]

Categories

Tech |