Categories
மாநில செய்திகள்

சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்?…. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன?…. ஐகோர்ட் கிளை எச்சரிக்கை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திர பதிவு செய்யப்படுகின்றன? இது போன்ற நிலை தொடர்ந்தால் அந்த துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. வழக்கின் பின்னணி என்னவென்றால் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு…. விரைவில் இதை செய்யணும்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சார்பதிவாளர் அலுவலகங்களில் மேல் தளங்களில் செயல்பட்டுவரும் அலுவலகங்களுக்கு லிப்ட் வசதியை உடனடியாக அமைப்பதற்கு பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது: “36 சார் பதிவாளர் அலுவலகங்களில் 3-லில் மட்டுமே லிப்ட் வசதி உள்ளது. மீதமுள்ள 33 அலுவலகங்களில் லிப்ட் வசதி இல்லை. இதில் 17 அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களிலும், 16 அலுவலகங்கள் அரசு கட்டிடங்களிலும் செயல்பட்டு வருகின்றது. தனியார் கட்டிடங்களில் இயங்கும் 17 அலுவலகங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதுசா 5 பதிவு மாவட்டம்…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக பத்திரப் பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைக் கண்காணிப்பதற்கு 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. பத்திரங்களின் வரத்து, மக்கள் தொகை அடிப்படையில் சில வருவாய் மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு மாவட்டங்கள் இருக்கின்றன. அண்மையில் சில வருடங்களில் பல்வேறு பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய வருவாய் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. எனினும் சில வருவாய் மாவட்டங்களில் பதிவு மாவட்டங்கள் இல்லாத சூழல் இருக்கிறது. இதன் காரணமாக திருவள்ளூர், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இதனைக் கண்காணிப்பதற்காக 50மாவட்டம் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இவற்றில் சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகளானது கடந்த பல வருடங்களாக வரையறை செய்யப்படாமலே இருக்கிறது. அதிலும் குறிப்பாக வருவாய் துறையின் வட்டம் எனப்படும் தாலுகா எல்லைகளும், சார் பதிவக எல்லைகளும் முரண்படுகின்றன. இதன் காரணமாக ஒரு சார்பதிவக எல்லையில் ஒன்றுக்கு மேற்பட்ட தாலுகாக்கள் உள்ள நிலை இருக்கிறது. இதனால் பட்டா மாறுதல் பணிகளில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி சனிக்கிழமைகளில்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் ஆவணங்கள் பதிவு அதிகம் இருக்கும் என்பதால், சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்களில் தமிழ்நாடு பதிவுச்சட்ட விதி 4 “சிறப்பு அவசரநிலை” அடிப்படையில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூபாய் 200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப்பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் ஆவணப் பதிவை உரிய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ.15 ஆயிரம் லஞ்சம்….”பத்திர பதிவு எழுத்தர், சார் பதிவாளரை”… பொறி வைத்து பிடித்த போலீஸ்”..!!

மன்னார்குடி அருகே  லஞ்ச வழக்கில் சார் பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் கைது  செய்யப்பட்டனர்.  திருவாரூர்   மாவட்டம்  மன்னார்குடி அருகே    செருமங்கலம்  கிராமத்தில்  வசித்து  வருபவர் வினோதினி.  இவருக்கு   40  வயது.  இவர்   கடந்த  21  ஆம்   தேதி அன்று  மன்னார்குடியில் உள்ள  சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார்.  அங்கு  சென்ற  அவர் சார்பதிவாளர் அலுவலகர்  தினேஷிடம்   தனது நிலத்தை பத்திரப்பதிவு செய்ய  வேண்டும். அந்த  இடத்தில்  சுமார்  300 சதுர  அடியில்  வீடு    இருந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பத்திரப் பதிவில் இனி புதிய சேவை…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் சராசரியாக 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினசரி 200 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. இந்த பத்திர பதிவுகள் ஆன்லைனில் நடைபெறுவதால் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இணையதள சேவை பெறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிக அளவு பத்திரங்கள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் இணைய சேவையில் சில தடங்கல்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் சில முக்கிய […]

Categories

Tech |