இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறுகாணாத அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வால் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இவற்றின் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை வளர்ச்சி பெற்று வருகிறது. இதைத் தவிர மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி வருகிறது. இருந்தாலும்கூட, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்புகள் இன்னும் போதுமான அளவு வளர்ச்சி பெறாமல் இருக்கிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் […]
