Categories
டெக்னாலஜி

உங்க ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏற ரொம்ப நேரம் ஆகுதா?… அப்போ காரணம் இதுதான்?…. கவனமா இருங்க…..!!!!!

ஸ்மார்ட் போன் சார்ஜ் ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது எனில், நீங்கள் முன்னச்சரிக்கையாக சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிட்டால், ஸ்மார்ட் போனில் இணையபாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். வைரஸ், ஹேக்கர்கள் ஊடுருவல் இருப்பின் பேட்டரி சீக்கிரம் காலியாகி விடும். அதற்கேற்ற தரமான சாப்ட்வேர்களையும் நீங்கள் கண்டிப்பாக இன்ஸ்டால் செய்து இணைய திருட்டிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். பழைய சார்ஜரை தூக்கிபோட்டு விட்டு 20-வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள். ஐபோன் 8(அ) அதற்குப் […]

Categories
தேசிய செய்திகள்

“பொது இடங்களில் சார்ஜ் போடக்கூடாது” மீறினால் ஆபத்து…. காவல்துறையினரின் திடீர் எச்சரிக்கை…..!!!!!

பொது இடங்களில் சார்ஜ் போட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பொது இடங்களில் ஃபோனை சார்ஜ் போட வேண்டாம் என ஒடிசா காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் யுஎஸ்பி பவர் ஸ்டேஷன் போன்றவைகளில் சார்ஜ் போடுவார்கள். இப்படி பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் சைபர் குற்றவாளிகள் யுஎஸ்பி சார்ஜ்  கனெக்டர்கள் மூலம் செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர். அதோடு மால்வேரை என்ற வைரசையும் […]

Categories
மாநில செய்திகள்

இ பைக் பேட்டரி வெடித்து 2 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!!

வேலூர் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை மகள் பலியாகியுள்ளனர். இரவு பேட்டரிக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. புகையில் இருந்து தப்பிக்க கழிவறையில் புகுந்த அவர்கள் மூச்சு திணறி இறந்து உள்ளனர். தற்போது மக்கள் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மெல்ல மெல்ல பேட்டரி வாகனங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“செல்போனை சார்ஜ் போட்டபடியே”…. வெளிநாட்டில் உள்ள அப்பாவுடன் பேசிய மகளுக்கு ஏற்பட்ட சோகம்…!

திருவாரூரில் செல்போனை  சார்ஜ் போட்டு கொண்டே வெளிநாட்டில் உள்ள தனது அப்பாவுடன் மகள் பேசிய போது திடீரென செல்போன் வெடித்து, இளம் பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பலரும் செல்போன் பேசும்போது சார்ஜ் இறங்கி விட்டால் உடனே சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று.. திடீரென செல்போன் சூடாகி வெடித்து காது கேட்காமலும் போகலாம், உயிருக்கும் ஆபத்து நேரலாம்.. இது போன்ற சம்பவம் உலகின் பல […]

Categories

Tech |