Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!…. நாடு முழுதும் மின்சார வாகனங்களுக்காக…. ரயில்வே நிர்வாகத்தின்‌ சூப்பர் பிளான்…..!!!!

இந்தியாவில் அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வே ஆகும். இந்தியாவில் ரயில் சேவையில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான வசதிகளையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. மொத்தம் 46 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. ரூ. 395 கோடி மதிப்பில்…. சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு…. வெளியன தகவல்…!!!

இங்கிலாந்து நாட்டில் ஏராளமானோர் மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஆக்ஸ்போர்ட் நகரில் பிரம்மாண்டமான சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 42 கார்களை சார்ஜ் செய்யலாம். இந்த சார்ஜிங் ஸ்டேஷன் 395 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 50 மெகாவாட் ஹைபிரிட் பேட்டரியும் நிறுவப்பட்டுள்ளது.

Categories

Tech |