சார்ஜாவில் பணிப்புரியும் அரசு ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொது மக்களும் கொரோனா இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. சார்ஜாவில் அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொதுமக்களும் சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனா தங்களுக்கு இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. இதிலும் கொரோனா […]
