கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாரோன்ராஜ் என்ற மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மாணவன் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த போது க்ரீஷ்மா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்க தொடங்கியுள்ள நிலையில், க்ரிஷ்மா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். ராணுவத்தில் பணிபுரியும் ஒருவருடன் க்ரீஷ்மாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், முதல் கணவர் இறந்து விடுவதாக ஜோசியத்தில் கூறியதால் தன்னுடைய […]
