Categories
தேசிய செய்திகள்

இங்கேயும் விட்டு வைக்கலயா…. நித்தியானந்தாவின் பாலியல் லீலைகள்…. பெரும் பரபரப்பு புகார்…!!!!

பெங்களூரு அருகே உள்ள பிடதி என்ற இடத்தில் நித்தியானந்தா ஆசிரமம் அமைத்திருந்தார். மேலும் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், ஜாமீனில் வெளிவந்த பின் ‘கைலாசம்’ என்று, தானே பெயரிடப்பட்டுள்ள நாடு ஒன்றில், தற்போது தலைமறைவாக இருந்தபடி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறார். இந்த நிலையில் நித்தியானந்தா மீது மீண்டும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதன்படி சாரா லேண்டரி  என்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள […]

Categories

Tech |