Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாராய வியாபாரிகள் மோதல்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே கோட்டை கிராமத்தில்  பிஞ்சி என்கிற சரண்ராஜ் (33) என்ற சாராய வியாபாரி வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது தங்கை சஞ்சீவி (25) அந்தப் பகுதியில் உள்ள குழாய்க்கு தண்ணிர் பிடிக்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சாராய வியாபாரியான ராமகிருஷ்ணன் என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனை அறிந்த சரண்ராஜ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிக்கிய சாராய வியாபாரி…கலெக்டர் உத்தரவால் பாய்ந்தது குண்டாஸ் …!!!

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் இருக்கின்ற ஒரு வீட்டின் பின்பக்கம் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் காவல்துறையினர் பண்ருட்டி டைவர்ஷன் சாலை பகுதியில் சோதனை செய்தனர். அதில் அதே பகுதியில் வசித்த ஜியாவுதீன் (48) என்பவரது வீட்டின் பின்பக்கம் சாராயம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சாராயம் விற்ற வியாபாரி”…. ஆட்சியர் உத்தரவு… குண்டர் சட்டத்தில் கைது….!!!!

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆர் காட்டை அடுத்திருக்கும் சாம்பசிவ \புரத்தில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் சாராயம் விற்றதாக ராணிப்பேட்டை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலஷ்மி தனிப்படை அமைத்து சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். இவர் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் இதை கட்டுப்படுத்துவதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததையடுத்து ஆட்சியர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஓகே” சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் காவல்துறையினர் மட்டப்பாறை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மட்டபாறை கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தங்கதுரையை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது காவல்துறையில் 5 சாராய வழக்குகள் நிலுவையில் […]

Categories

Tech |