சாராயம் காய்ச்சுவதற்காக பொருட்களை கொண்டு சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் மேம்பாலம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் 15 கிலோ கடுக்காய் மற்றும் 200 கிலோ வெல்லம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த […]
