Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி டியூப்களில் இதுவா இருக்கு?…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராயம் தயாரித்து மலையடிவார கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சி மேற்கொண்டனர். எனினும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகிறார்கள். ஆகவே கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதும், அதை அங்கிருந்து கடத்தி கிராமங்களில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் மலையடிவாரத்திலுள்ள தகரை கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக சாராயத்தை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிபந்தல் பகுதியில் நன்னிலம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அவர்கள் அதே ஊரில் வசிக்கும் பிரியதர்ஷன் மற்றும் கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… வாகன சோதனையில் சிக்கிய டிரைவர்… போலீஸ் கைது..!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 1,000 லிட்டர் சாராயத்தை வேனில் கடத்திச் சென்ற டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அரையபுரம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வேனை சோதனை செய்தனர். அந்த சோதனையில் 1,000 லிட்டர் சாராயம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் கைது…!!

மோட்டார் சைக்கிளில் 100 லிட்டர் சாராயம் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல்துறை துணை ஆய்வாளர் தீபன் தலைமையிலான குழு அழகுபெருமாள்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்ததை கண்ட தீபன் தலைமையிலான குழு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் […]

Categories

Tech |