சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையிலான ஒரு குழு கல்வராயன் மலை வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துரூர் கிராம ஓடை அருகே பெரிய பேரல்கள் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் பேரல்கள் இருந்த இடத்திற்கு சென்று […]
