Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“சட்ட விரோதமான செயல்” மொத்தம் 1000 லிட்டர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சட்டவிரோதமாக போடப்பட்ட ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாலந்துறை பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக போடப்பட்ட 1000 லிட்டர் சாராய ஊறலை பார்த்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்த இடத்தில் சந்தேகமா இருக்கு…. 720 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

திருச்சம்பள்ளியில் சட்டவிரோதமாக சாராய ஊறலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் மது பிரியர்கள் ஆங்காங்கே சாராய ஊறல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, அந்தந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் வைத்து சட்டவிரோத செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பரிகம் கிராமத்தில் சாராயம் காய்ச்ச வீட்டில் ஊறல் போட்டு வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விவசாயி கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கோவிந்தராஜை கைது செய்து அவரது வீட்டில் இருந்த சாராய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த தகவலின் படி… ரோந்து சென்ற போலீசார்… சிக்கிய 40 லிட்டர் சாராயம்…!!

அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார் 40 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள ராமதேவநல்லூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும், சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவரும் இணைந்து சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் ராமதேவநல்லூர் ஓடையில் சாராய ஊறல் வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு தகவல கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட மீன்சுருட்டி போலீஸ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… தீவிர ரோந்து பணி… வலை வீசி தேடும் காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது முந்திரி தோப்பில் பேரல்கள் மற்றும் குடங்களில் 500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கூரணி கிராமத்திலிருக்கும் முந்திரி தோப்பில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தோப்பில் இரண்டு பேரல்கள் மற்றும் குடங்களில் 500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் அந்த சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்துள்ளனர். மேலும் இந்த சட்ட விரோதமான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாராய ஊறல் அழிக்கப்பட்டது…. காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 நபர்கள்….!!

நெல்லையில் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த ஊறலை காவல்துறையினர் அளித்ததோடு மட்டுமல்லாமல் 3 நபர்களையும் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலிருக்கும் தோட்டத்தினுள் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருப்பதாக ஆலங்குளத்திலிருக்கும் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த ஊறல்களை அழித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு காவல்துறையினர் அப்பகுதியில் வசித்து வரும் மாடசாமி, முருகன், கண்ணன் ஆகியோரை கைதும் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தம் 2,600 லிட்டர்… வனப்பகுதியில் கிடைத்த சாராய ஊறல்… போலீசாருக்கு பாராட்டு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது விலக்கு காவல் துறையினர் கருக்காகுறிச்சி வனப்பகுதியில் பேரல்களில் 2,600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மது விலக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  அப்பகுதியிலுள்ள புதர்கள் சூழ்ந்த வனப்பகுதியில் பேரல்கள் 2,600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் 1,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு… கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் தப்பியோட்டம்..!

புதுக்கோட்டை அருகே மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மது கடைகள் ஆகியவை மூடப்பட்டன. இதையடுத்து, மது கிடைக்காமல் பல்வேறு மதுபிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கருப்பு சந்தையில் […]

Categories

Tech |