சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர், காக்கழனி, ராதாமங்கலம் ஆகிய பகுதிகளில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடி சாலை அடையாறு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் தேவூர் பிடாரி கோவில் தெருவை பிரபு என்பதும் , இவர் சாராயம் விற்பனை செய்து வந்ததும் […]
