Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்”…. சாராயம் விற்பனை செய்த 9 பேர் கைது….!!!!!!

சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சாராயம் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபொழுது தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மீனாட்சி, மொட்டையம்மாள், முத்தம்மாள், ஏழுமலை உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41 லிட்டர் சாராயப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது, சாராயம் விற்பனை… 20 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!!!

மது, சாராயம் விற்ற 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் மது பிரியர்கள் பலர் முன் கூட்டியே தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி வைத்துக் கொண்டார்கள். கடைகள் திறக்காததால் மது கிடைக்காதவர்கள் சாராயத்தை தேடி சென்று குடித்தார்கள். மேலும் சிலர் அதிக மது பாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 60 லிட்டர் சாராயம் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் பிரம்ம குண்டம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பது தெரியவந்தது. இவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் துரைசாமியை கைது செய்து அவரிடமிருந்து 60 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய நபர்…. 20 லிட்டர் சாராயம் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து 20 சாரயத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் ஒடப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஒடப்பள்ளி குப்பியண்ணன் கோவில் தெரு பகுதியில் ஒரு நபர் கேனுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னதம்பி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்ட் கேனில் 20 லிட்டர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பான செயல்… மொத்தமாக 250 லிட்டர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது சட்ட விரோதமான சாராயம் விற்பனை செய்த சின்னப்பன், இருதயராஜ், அய்யாக்கண்ணு, கார்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 70 லிட்டர் பறிமுதல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுப்பாலப்பட்டு ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அங்கே விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பூபதி ஆகியோர் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்ததால் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடமிருந்த 30 லிட்டர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாமா இங்க வச்சு பண்ணுவீங்க… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த அப்பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சட்ட விரோதமான செயல்” … வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி புதுபல்லகச்சேரி கிராமப்புறத்தில் சட்ட விரோதமாக தனது வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்பனை செய்த ராமச்சந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விவசாயி இப்படி பண்ணலாமா… தோட்டத்தில் நடந்த சம்பவம்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக விவசாயி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேதராம்பட்டி இராமலிங்க நகரில் வசிக்கும் விவசாயி சிவலிங்கம் என்பவரின் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சிவலிங்கம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வசமாக சிக்கிய நால்வர்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி காவல்துறையினர் புதுப்பட்டு, தொழுவந்தாங்கல், புதூர் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக தொழுவந்தாங்கல் பகுதியில் வசிக்கும் தனசேகர், திலிப் குமார், ராஜ்குமார், குமரேசன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 100 லிட்டர் சாராயத்தையும், 2 இரு சக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடரும் சாராய விற்பனை… அனைத்தையும் கீழே கொட்டி அழித்த போலீசார்… தீவிர சோதனை…!!

விருதுநகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் சாராயத்தையும் கீழே கொட்டி அழித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அடுத்துள்ள வெம்பக்கோட்டை பகுதியில் ரஞ்சித்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து வெம்பக்கோட்டை வடக்குத் தெருவில் ரஞ்சித்குமார் சாராயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடங்களில் வைத்து விற்பனை… போலீசார் அதிரடி சோதனை… 15 லிட்டர் சாராயம் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி சாராயம் விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் ரோசல்பட்டியில் உள்ள அரண்மனை தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(22). அவர் அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோசல்பட்டியில் சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பசுவகல் குண்டத்து மேடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் அப்பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வசமாக சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த மாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாரியப்பிள்ளை, வடக்கநந்தல் பகுதியில் வசிக்கும் கருப்பன்போன்றோரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக சேஷசமுத்திரம் பகுதியில் வசிக்கும் செல்லமுத்து, கருப்பசாமி, மண் மலை கிராமத்தில் வசிக்கும் கமல சேகர், மல்லிகை பாடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரகசியமா இதைத்தான் செய்தீர்களா…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல் துறையினர்….!!

சேலம் மாவட்டத்தில் ரகசியமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மாரமங்களம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் வீட்டில் திருட்டுத் தனமாக சாராயம் விற்பனை செய்ததாக காவல் துறையின் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி காவல் துறையினர் சுப்பிரமணி வீட்டில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு சாராயம்  காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயம் விற்ற நபர்…. கைது செய்த காவல்துறையினர்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கொடியாலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர்  ராமதாஸ் (வயது48). இவர் வலிவலம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் வலிவலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொடியாலத்தூரிலுள்ள பாலத்தின் அருகே சாராயம் விற்று கொண்டிருந்த ராமதாஸ்  காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். இச்சம்பவம் […]

Categories

Tech |