சட்ட விரோதமாக சாராயம் காச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாவன் தாங்கல் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சட்ட விரோதமாக சாராயம் காச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கைப்பற்றி கீழே கொட்டி அழித்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
