Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா!…. ஆடி தள்ளிப்படியில் இதுவா விற்பனை பண்றீங்க?…. அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி சமூவிரோதிகள் பலர் கல்வராயன்மலை மற்றும் அடிவாரப் பகுதியில் சாராயம் காய்ச்சி பல இடங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாராயம் விற்பனை செய்ய கிராமபுறங்களில் ஏலமும் நடந்து வருகிறது. இதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சமூக விரோதிகள் காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சங்கராபுரம் அருகில் அ.பாண்டலம் […]

Categories
தேசிய செய்திகள்

”எப்படி எல்லாம் விக்கிறாங்க பாருங்க”…. 3 ஆந்திரா பெண்கள் கைது…. மெரினா கடற்கரையில் அதிர்ச்சி….!!!!!

சென்னை மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாராயம் சிறு பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு 50 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மயிலாப்பூர் காவல் துறை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதில் மராட்டிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது பாட்டில்கள் விற்பனை… “9 பேர் கைது”… போலீஸ் அதிரடி..!!!

சாராயம், மதுபாட்டில்களை விற்ற 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சாராயம் விற்றதாக விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவில் வசித்து வந்த 37 வயதுடைய பாலமுருகன், 60 வயதுடைய ஆதிலட்சுமி, 55 வயதுடைய தேவகி, மேலமங்கலத்தை சேர்ந்த 55 வயதுடைய பிச்சுமணி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்றதாக டி. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தொடர்ந்து சாராயம் விற்பனை…. “தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது”… போலீசார் அதிரடி..!!

விழுப்புரம்  அருகே   சாராயம், மதுபாட்டில்களை தொடர்ந்து விற்பனை  செய்து வந்த நபரை  போலீசார் தடுப்புக்காவல்  சட்டத்தின்  கீழ்  செய்தனர்.  விழுப்புரம்  அருகே  உள்ள ஒருகோடி என்ற கிராமத்தில்  வசித்து  வருபவர்   ராஜாமணி. இவருக்கு  ரவீந்திரன்  என்ற மகன்  உள்ளார்.  இவருடைய  வயது  38.  இவர்  சாராயம்,   மதுபாட்டில்கள் விற்பனை செய்து  வந்துள்ளார்.     இவர்  மீது  சாராயம்,   மதுபாட்டில்கள்  சம்பந்தமான  பல்வேறு  வழக்குகள் உள்ளன.    ரவீந்திரனை  கடந்த  சில  வாரங்களுக்கு   முன்பு  தான்  விழுப்புரம்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு ரகசிய தகவல் வந்துச்சு”… 4,000 லிட்டர் கீழே கொட்டி அழிப்பு…. போலீஸ் அதிரடி சோதனை….!!!

மலைக்கிராமங்களில் சாராய ஊறல் போட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சில மலைக்கிராமங்களில் சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவின்படி, காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், சக்திவேல் மற்றும் காவல்துறையினர் மலை கிராமங்களான மேல்பாச்சேரி, கீழ்ப்பாச்சேரி,  முட்டல் உள்ளிட்டவைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

“சாராயம் வாங்கி தர முடியாது போ”…. ஆத்திரத்தில் தாயார் செய்த வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

சாராயம் வாங்கி தர மறுத்த மகனை கத்தியால் அடித்துக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மகன் காணாமல் போனதாக அவர் நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்த பெண் லூர்து மேரி. 52 வயதுடைய லூர்து மேரி தன் மகன் பிரவின் உடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி பிரவினிடம் மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். வாங்கித் தர மறுத்த பிரவினிற்க்கும் லூர்துமேரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கிடைத்த ரகசிய தகவல்” மாட்டி கொண்ட கணவர்-மனைவி உட்பட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

 சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியதாக கணவன்-மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியூர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு 3 பேர் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் உக்கரம் பெரியார் நகரைச் சேர்ந்த தங்கவேல், அவருடைய மனைவி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி அணைப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று சாராயம் விற்பனை செய்ததாக ராமசேஷபுரம் கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 லிட்டர் பாக்கெட் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சட்ட விரோத செயல்கள்… போலீஸ் அதிரடி ரோந்து… 150 சாராய ஊறல் அழிப்பு…!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் உடுமலை பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து வருவதால் சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளகுளம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்த நிலையில் அங்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கீரனூர் பகுதியை  சேர்ந்த தங்கராஜ் என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து விற்பனை…. மாட்டி கொண்ட 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுவடவள்ளி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகத்தின்படி மலர்க்கொடி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வீட்டில் அரிசி மூட்டையில் சாராய பாட்டில்கள் மறைத்து வைத்திருந்ததையும், குப்பைமேட்டில் சாராய ஊறல் இருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டில் சாராய ஊறல் போட்டு வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் காவல்துறையினர் கோவிலூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேல்கோவிலூர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வீட்டிற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” பைப்புகள் வைத்து…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பைப்புகள் மூலம் சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், திம்மாம்பேட்டை, காவலூர், மாதகடப்பா மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார், கொரிபள்ளம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்துக்கு பயன்படுத்தும் பைப்புகள் மூலம் தண்ணீரை எடுத்துச் சென்று சாராயம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சட்டவிரோதமான செயல்” சிக்கிய 2 வாலிபர்கள்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

சாராயம் விற்பனை செய்த 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ஏரிகுத்தி கிராமத்தில் முத்தமிழன் என்பவர் வசித்து வருகின்றார். இவரை சாராயம் விற்ற வழக்கில் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இதேபோன்று குடியாத்தம் தாலுகா செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரையும் சாராயம் விற்ற வழக்கில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு முத்தமிழ், சரண்ராஜ் ஆகியோர் தொடர்ச்சியாக சாராயம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா விற்பனை பண்றீங்க ….வசமா சிக்கிய தந்தை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் வைத்து மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டேரி அம்மன் கோவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாராயத்தை வைத்து விற்பனை செய்வதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சாராய விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பிவிட்டார். அதன்பின் சிக்கியவர் பச்சை மிளகாய் வட்டம் பகுதியில் வசித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் வைத்து விற்பனை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கொட்டையை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் வீட்டின் பின்புறத்தில் மறைவான இடத்தில் சாராயம் விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அன்பழகனை காவல்துறையினர் கைது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீதான தகவல் கொடுக்க…. தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. வேலூரில் பரபரப்பு….!!

சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிலாளியின் வீடு புகுந்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுப்பதாக கூறி அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள குருமலை, நச்சிமேடு போன்ற மலைக்கிராமங்களில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவருகின்றது. இவ்வாறு சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் கும்பலை பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையின் ரகசிய தகவலின்படி சாராய கும்பலின் மறைவிடங்களை கண்டுபிடித்து காய்ச்சலுக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், ஊறல் போன்றவற்றை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய 3 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் காவல்துறையினர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் சாராய சோதனை நடத்தினர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன், கூடநகரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த், மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த அம்முராஜகுமாரி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

2 வயது பிஞ்சு குழந்தையை… சாராயம் குடிப்பதற்காக… பெற்ற தந்தையே இப்படியா செய்யறது…!!!

மது வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது இரண்டு வயது மகளை தந்தையே குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் கேந்திர பிரதாப் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. போதைக்கு அடிமையாகிய ரமேஷ் மது வாங்குவதற்கு பணம் இல்லாததால் தனது இரண்டு வயது மகளை குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். குழந்தையை விற்று அந்த பணத்தில் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள்

எப்படியோ பிடிச்சாச்சி… மொத்தம் 1000 லிட்டர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் அமைந்திருக்கும் அரண்மனை புதூர் கிராமத்தின் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக‌ பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துவிட்டனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சட்டவிரோதமான செயல்”…. யாரும் தப்பிக்க முடியாது…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி….!!

மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்ச 2 பேரை போலீஸ் சூப்பிரண்டு கையும் களவுமாக பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார். வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தாலுகா காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகள் மற்றும் காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவது குறித்து தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தது. இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார்  அக்ராவரம் பூங்குளம் மலைப்பகுதி மற்றும் எரிப்பட்டரை  ஆகிய இடங்களில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாராயம் காய்ச்சுவதை தடுக்க…. சூப்பர் ஐடியாவா இருக்க…. ஐ.ஜியின் அதிரடி நடவடிக்கை….!!

மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சும் வியாபாரிகளை கண்காணிக்க ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 10- ம் தேதியில் இருந்து மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பிற மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வருதல் மற்றும் சாராயத்தை காய்ச்சுதல் போன்றவை தடுப்பதற்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.ஜி.பி உத்தரவின்படி, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆபரேசன் வின்ட் என்ற திட்டத்தில் மது, சாராயம் விற்றலை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்து விற்பனை…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் காவல் அதிகாரி பால்ராஜ் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செங்காதலை ரோட்டில் ஒரு மாட்டுக் கொட்டகையில் ஸ்கூட்டரில் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் ஸ்கூட்டர் மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராயம் கடத்தி வந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தந்தை- மகனின் கள்ளத்தனம்…. வீட்டில் வைத்து பண்றீங்க…. கைது செய்த காவல்துறையினர்….!!

வீட்டில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட தந்தை- மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்ச முயற்சி செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழையனூர் பகுதியில் ஆசைத்தம்பி மற்றும் அவரது மகன் விமல்ராஜ் என்பவர் வசித்து வருகின்றனர். இதனையடுத்து தந்தை- மகன் இருவரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக  வீட்டில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“குண்டர் சட்டத்தில்” சிறை சென்ற 2 பேர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பதினெட்டாம் படியான், பி. ஆர். புரம் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ் ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் இருக்கின்றது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையின்படி, கலெக்டர் பிரவீன்பிநாயர் 2 பேரை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தந்தை-மகன்கள் கைது…. திருவாரூரில் நடந்த சம்பவம்….!!

சாராயம் விற்பனை செய்த தந்தை-மகன்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சாராயம் விற்பனை செய்தவர்கள் குடவாசல் அருகே உள்ள வடகண்டம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சட்ட விரோதமான செயல்” சாராயம் காய்ச்சு விற்பனை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராய பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழநம்மங்குறிச்சி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஞானசுமதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த சில பேரை காவல்துறையினர் பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மூட்டையில் இதுதான் இருக்கா…? வசமா மாட்டிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

காட்பாடியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கரசமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் விருதம்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே  மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் பாக்கெட் சாராயத்தை காட்பாடி பகுதியில் விற்பனை செய்வதற்காக மூட்டைகளில் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாராயம் விற்காதீங்க…. தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு பணிகள்…. காவல்துறையினரின் எச்சரிக்கை….!!

சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முழு ஊரடங்கை அறிவித்து அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மது விற்பனை செய்தல் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருதல், மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் போன்றவை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனாலும் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, பேரணாம்பட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய தந்தை மகன்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் சேர்ந்து யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தினால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. பலரும் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த தந்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காவல்துறைக்கு வந்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்…. 6 பேர் கைது….!!

சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் பூனாம்பாளையத்தில் சாராயம் காய்ச்ச படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வடக்கிபட்டியை சேர்ந்த 46 வயதான தமன்னான் என்பவர் முள்காட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக பானையில் ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஊறல் போட்டிருந்ததை அடித்து உடைத்து அங்கிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்து தமன்னானையும் கைது செய்தனர். இதேபோன்று உப்பிலியபுரம் பகுதியில் நடப்பதாக காவல்துறைக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

 சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டவெளி பகுதியில் குருநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதனின் வீட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குருநாதன் வீட்டில்  சோதனை செய்துள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ரோந்து பனியின் போது சாராயம் விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலாவரி ஏரி மற்றும் கொம்பேரிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாராயம் விற்றுக்கொண்டிருந்த சிலம்பரசன், சரவணன், கணபதி, செந்தில் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 42 சாராய பாக்கெட்டுள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த காவல் துறையினர் சாராயம் விற்றதற்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… பார்த்ததும் தப்பிச்சென்ற வாலிபர்கள்… வலை வீசி தேடும் போலீசார்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காயச்சி கொண்டிருந்த 7 பேரில் 5  பேர் காவல் துறையினரை பார்த்ததும் தப்பிச்சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது அப்பகுதியில் 7 பேர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினரை கண்டதும் 5 பேர் தப்பி ஓடியுள்ளனர். அப்போது 2 பேரை கைது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா…. வசமா சிக்கியவர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்….!! ….!!

திருப்பத்தூரில் சட்டவிரோதமாக வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 1,238 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்கள், 80 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 225 லிட்டர் சாராயம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இவங்க திருந்த போறது இல்ல… இதான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூரில் வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை காவல்துறையினர்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் .  அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சக்திவேல் மற்றும் மணிகண்டனை கையும் களவுமாக […]

Categories
மாநில செய்திகள்

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல… கமல் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் சாராயம் விற்பது அரசின் வேலை இல்லை என்று தமிழக அரசை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories

Tech |