வியாழக்கிழமை தோறும் இந்த விரதத்தை பண்ணுவதால் சாய் வின் பரிபூரண அருள் கிட்டும் … விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம் விரதத்தை ஆரம்பிக்கும் முன்னர் சாய்வின் நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். இந்த விரதம் ஆண் பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம் எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிக்கொண்டு பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். மாலை அல்லது காலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு […]
