பிரிட்டனில் மாலிக் புயல் உருவாகி வேரோடு மரம் சாய்ந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளார். பிரிட்டனில் மாலிக் புயல் உருவாகி பல சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இருக்கும் Staffordshire கவுன்டியின் Winnothdale பகுதியில் இருக்கும் Hollington என்னும் சாலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு மாலிக் புயலால் பலத்த காற்று வீசியிருக்கிறது. அப்போது ஒரு ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்திருக்கிறது.அந்த நேரத்தில் அங்கு சென்ற 9 வயது சிறுவன் பரிதாபமாக […]
