கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக மரத்தை வெட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது ஒரு மரத்தை வெட்டிய போது அந்த மரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பறவை குஞ்சுகள் இறந்து போனது. கேரள மாநிலம், மல்லபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள விகே படி என்ற இடத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அப்பகுதியில் உள்ள புளியமரம் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வேரோடு சாய்க்கப்பட்டது. […]
