நம்முடைய வீடுகளில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் சாம்பிராணி புகை போடுவது வழக்கம். இப்படி செய்வதினால் தேவையற்றவை தீமைகள் விலகி தேவையானவை வீடு தேடி வரும் என்பது ஐதிகம். உங்களுடைய வீட்டிலும் கலப்படம் இல்லாமல் சாம்பிராணி புகை போட்டு வந்தால் உங்களை பிடித்த துரதிஷ்டம் விலகி விரைய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் பெருகும். அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து தூபமிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். பொதுவாக சாம்பிராணியை தூபமிட்டால் […]
