அமெரிக்க அரசு இந்தியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரது நிர்வாகம் சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன்விருது என்ற பெயரில் ஒரு விருதை புதிதாக உருவாக்கியுள்ளது. இவ்வகையில் இந்த விருதை பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் தேசிய […]
