கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் குள்ளம்பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கௌதம். இவர் தனது நண்பரான செந்தில் என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன் பின் மலையின் அடிவாரத்தில் இருந்து படி வழியாக இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கௌதமுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக மலைக்கோவிலில் உள்ள சிகிச்சை […]
