மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கனூரில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அய்யனாரப்பன் மற்றும் பூரணி போன்ற சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் உடைந்த சிலைகள் குளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
