Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தெருவில் வீசப்பட்ட ராகு, கேது…. யார் அந்த நபர்கள்….. விசாரணையில் போலீசார்..!!

பழனி அருகில் சாமி சிலைகளை தெருவில் வீசியது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் கணக்கன் பட்டியில் ஒரு அரச மரம் அமைந்துள்ளது. அந்த மரத்தின் அடியில் சுமார் ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலை அருகில் ராகு, கேது, மூஞ்சுலு போன்ற சிறிய சிலைகளும் இருந்தன. இந்நிலையில் ராகு, கேது சிலைகள் அந்தப் பகுதியில் உள்ள தெருவில் கிடந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள்…!!!

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றிலிருந்து சாக்குமூட்டையில் கட்டி நிலையில் 9 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிலைகளை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாப்படுகை, கிடப்பா பாலம் அருகில் காவிரி ஆற்றின் படித்துறையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சுவாமி சிலைகள் தண்ணீரில் கிடந்தது. அவற்றை ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருவர் எடுத்து அருகில் உள்ள கோவில் இடத்தில் வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மயிலாடுதுறை காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து இச்சம்பவ […]

Categories

Tech |