புதுஆறு கிளை வாய்க்காலில் குளித்தபோது வாலிபர் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாமந்தான்குளம் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்தார். இவர் தஞ்சை கீழவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் புதுஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் நெய்வாசல் கிளை வாய்க்கால் பிரிவு பகுதிக்குச் சென்றார். அங்கு ரமேஷ் வாய்க்காலில் குதித்து குளித்து கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் […]
