எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூர் ஜோதி நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவருடைய மனைவி என்ஜினியரான 23 வயதுடைய சில்வன மேரி. இவர் சென்னையில் இருக்கின்ற ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால் எலிகளைக் கொல்வதற்கு உணவில் எலி மருந்தை கலந்து வைத்துள்ளார்கள். இது தெரியாமல் சில்வன […]
