ஆந்திர மாநிலத்தில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரெல்லி சாலையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனது வீட்டின் அருகே இடுக்கில் ஒரு கோணிப்பை இருப்பதை பார்த்துள்ளார். அதனை பிரித்து பார்த்தபோது அதில் மனித தலை இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின்னர் அதே இடத்தில் அந்த கோணிப் பையை வைத்துவிட்டு, தனது வீட்டிலிருந்து கவனித்துள்ளார். அப்போது அருகே உள்ள பாழடைந்த […]
