சாப்பிட்ட பிறகு இந்த ஐந்து விஷயங்களை செய்யாதீர்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உணவு சாப்பிட்ட பிறகு பலரும் சிகரெட் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். உணவு சாப்பிட்ட பிறகு சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலை மட்டும் பாதிக்காது. குடலையும் பாதிக்கின்றது. உணவு சாப்பிட்ட பிறகு பெரும்பாலோனோர் தேனீர் குடிக்கின்றனர். தேயிலை இலைகளில் நிறைய அமிலங்கள் உள்ளதால் செரிமான அமைப்பை நேரடியாக பாதிக்கும். இதன் காரணமாக உணவு எளிதில் ஜீரணம் ஆகாது. உணவு சாப்பிட்ட பிறகு […]
