Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு பெரிய அதிர்ச்சி…..  தாறுமாறாக உயர்ந்த சாப்பாடு விலை?….. காரணம் இதுதான்….!!!!!

ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பான சர்ச்சைக்கு ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் சதாப்தி ரயிலில் ஒரு டீயின் விலைப்பட்டியல் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த பயணி ஒருவர் 20 மதிப்புள்ள டீக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி வசூலித்ததாக கூறியிருந்தார். இதன் மூலம் ஒரு டீ வாங்குவதற்கு மொத்தம் 70 ரூபாய் செலவிட்டதாக அவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! ஹோட்டலில் சாப்பாடு விலை உயர்வு…? நாளை முக்கிய முடிவு…!!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன ர். இந்நிலையில் ஹோட்டலில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்தப்போவதாக ஹோட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 6-ஆம் தேதி (நாளை)  நடக்கும் ஓட்டல் அதிபர்கள் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் இட்லி, பூரி, பொங்கல் விலை ரூபாய் 5 ம், சாப்பாடு, பிரியாணி வகைகள் ரூ.20 ம் உயரக்கூடும் […]

Categories

Tech |