இந்திய உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான முக்கிய இடத்தைப் பிடிப்பது இட்லி. மல்லிப்பூ போல மெண்மையாக வருவதை அனைவரும் விரும்புவர். இட்லி தட்டில் போடுவதற்கு அனைவரும் காட்டன் துணியை பயன்படுத்தினார்கள். சிலர் காட்டன் துணிக்கு பதிலாக ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் வேஷ்டியை பயன்படுத்தி இட்லி அவிப்பார்கள். பியூர் காட்டன் துணியை பயன்படுத்தினால் இட்லி ஒட்டாமல் சாப்டாக வரும். இட்லி அவிக்க பயன்படுத்தி துணியை அலசி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது இட்லி […]
