பராகுவேயில் கொட்டி தீர்த்த கன மழையால், வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்று, பராகுவே என்ற நாடு. இந்நாட்டில் கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைவிடாமல் 24 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் ஆறுகள் போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக தலைநகர் அசன்சியானை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், […]
