Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு….. “இம்முறை தேர்வை இப்படி தான் நடத்த வேண்டும்”….. தேர்வு வாரியம் முடிவு….!!!!

நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதுவரை எழுத்து தேர்வாக நடந்த தகுதித் தேர்வு இந்த முறை கணினி வழித் தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளி கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியில் TRB ஈடுபட்டுள்ளது. மேலும் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பிரத்தியேக மென்பொருள்களை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களுக்கு அதிரடி அறிவிப்பு…. இனி இது கட்டாயம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் மதுபானம் வழங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா தொற்றானது நாளுக்குநாள் படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில், தமிழகத்திலும் அதற்கான பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்க வருபவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது குறுஞ்செய்தியை காண்பித்து மதுபானம் வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

Categories

Tech |