பெண்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி பேடை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி பேட், டம்பான்கள், மாதவிடாய் காப் என அனைத்தும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் அதிக அளவு பயன்படுத்தும் சானிட்டரி பேடுகள் மட்டுமே. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. அது புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இது மாதவிடாய் காலத்தில் இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சுவதால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் உள்ள […]
