பெல் நிறுவன ஊழியரின் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகுமரேசபுரம் பகுதியில் நாதமணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் சாந்தி அப்பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்ததோடு, சேலை மற்றும் நைட்டி போன்றவற்றை மாத தவணைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் […]
