சுத்தமான சைவ உணவு (சாத்வீக உணவு) உண்பவர்களுக்காக ரயில்வேயில் புது ஏற்பாடு துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்வே அமைச்சகத்தின் புது உத்தரவுக்கு பின், இனிமேல் ரயில் பயணத்தின் போது முற்றிலும் சாத்வீக உணவைப் பெறமுடியும். இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, பயணத்தின் போது பயணிகளுக்கு சாத்வீக உணவை வழங்க இஸ்கானுடன் கைகோர்த்து உள்ளது. இதன் கீழ் சாத்வீக உணவு உண்ணும் பயணிகளுக்கு இஸ்கான் கோயிலின் கோவிந்தா ரெஸ்டோரன்ட் என்ற உணவகத்தில் ஆர்டர் செய்ததை அடுத்து, அவர்களது […]
