விருதுநகர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாத்தூர் தீப்பெட்டி தொழிலை அடிப்படையாகக் கொண்ட நகரமாகும். சாத்தூரில் விளையும் வெள்ளரிக்காயும் அங்கு தயாரிக்கப்படும் காரசேவும் அதன் ருசிக்காகவே புகழ் பெற்றவையாகும். இங்குள்ள பெருமாள் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த தொகுதியில் இரு முறை போட்டியிட்டு வென்று காமராஜர் அப்போது முதலமைச்சராக பதவியேற்றார். சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 3முறையும், சுதந்திரா மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி தலா 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறையும், […]
