இருளர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட இருளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாதி சான்றிதழ் கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் திரிமங்கலத்தில் சுமார் 129 பேர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களில் வெறும் 4 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஏரிப்பாளையம், காராமணிகுப்பம், வடலூர் ஆகிய பகுதிகளிலும் சாதி சான்றிதழ் […]
