திருவள்ளுவர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் எல்ஐசி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு திருத்தணி தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கிய நிலையில் அதை சரி பார்ப்பதற்காக எல்ஐசி நிறுவனம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த நிலையில், அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறி அதை நிராகரித்து விட்டார். இதன் காரணமாக லலிதா […]
