அசாத்திய நினைவாற்றல் கொண்ட சிக்கமகளூரு வைத்து சேர்ந்த 3 வயது சிறுமி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சிக்கமகளூரு மாவட்டம் பனகல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாஸ்வத் மற்றும் சுமிதா தம்பதி இவர்களுக்கு ஆர்வி என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. சிறுவயது முதலே இந்த சிறுமிக்கு அசாத்திய நினைவாற்றல் இருப்பதை அறிந்த பெற்றோர் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் அவளது சிறுமியின் நினைவாற்றலை பதிவு செய்ய விரும்பியுள்ளனர். இதனால் அந்த நிறுவனத்திற்கு இணையதளம் […]
