நாம் அனைவரும் வாழ்க்கையை வாழ்வதற்காக பல நெறிமுறைகளை நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் நமக்காக வரையறுத்துக் கொடுத்துவிட்டு தான் சென்றுள்ளார்கள். அதில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான் இந்த சாணக்கியர். சாணக்கியர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்.? ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும்.? என்று பல விஷயங்களை நமக்காக வரையறுத்துக் கொடுத்துள்ளார். இப்படி இருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் இப்படி இருந்தால் நமது நாடு சிறப்பாக அமையும் என்று […]
