உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாக்லேட் விற்பனை நிலையங்களில் சோதனை செய்யுமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையிலான குழு மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது குழந்தைகள் அதிகம் சாப்பிடும் சாக்லேட்டுகள், மிட்டாய் வகைகள், ஊசி போடும் சிரஞ்சில் விற்பனை செய்யப்பட்ட சாக்லேட்டுகள் […]
