கொரோனா ஆபத்து காலத்தில் ஊழியர்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. சாக்ரமெண்டோ; உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் இந்த ஆபத்துக்கு மத்தியிலும், உலகமெங்கும் உள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்களை கட்டாயம் பணிக்கு வருமாறு அந்நிறுவனம் அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிறுவனம் தன்னுடைய லாப நோக்கத்திற்காக இது மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து தொலைதூரத்தில் உள்ளவர்கள் வேலை செய்ய ஏற்ற வகையில் […]
