Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன தந்தை, மகள்….. பரணில் கிடந்த சாக்கு மூட்டை….. திறந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் வஉசி தெருவில் வசிப்பவர் காளிமுத்து. இவருடைய மகள் கனிஷ்கா (9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று காளிமுத்து மற்றும் அவருடைய மகள் திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் இருவரையும் காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி தேடியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரியாத அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் பரணில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாக்கு மூட்டைக்குள் பெண் சடலம்” வசமாக சிக்கிய நபர்…. பரபரப்பு வாக்குமூலம்…. ஈரோட்டில் பயங்கரம்….!!

பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி வீசி சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகர் லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில் ஒரு காலி இடத்தில் கடந்த 12-ஆம் தேதி ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதனையடுத்து கடந்த 13-ஆம் தேதி அந்த சாக்கு மூட்டைக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாக்கு மூட்டைக்குள் பெண் சடலம்…. வசமாக சிக்கிய நபர்…. தெரியவந்த உண்மை…. போலீஸ் தொடர் விசாரணை….!!

சாக்கு மூட்டைக்குள் சடலமாக கிடந்த பெண் குறித்து காவல்துறையினர் ஒருவரை பிடித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.கே.நகர் லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள காலி இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சாக்கு மூட்டைக்குள் பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் மர்ம நபர் பெண்ணின் […]

Categories

Tech |